Thursday, May 15, 2008

காதலோ காதல்


காதலுக்காக யாரும் காத்திருக்க தேவை இல்லை

காத்திருப்பதே காதலாகி விட்டால்....

வைரபாரதி முத்திரை


கண்கள் இதயமாகும் போது தான்
இதயத்தால் கண்களாக முடியும்